இன்ஸ்டாகிராமில் 13 முதல் 17 வயது வரையிலானவர்களின் பாதுகாப்புக்காக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தங்கள் பிள்ளைகள் இன்ஸ்டாவைப் பார்வையிடும் நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்தி வைக்கவும், பி...
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர்.
முதலமைச்...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொம்புகாரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அவர் பணி...
நெல்லையில் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையிலான சண்டையில், ஒரு மாணவனின் பெற்றோர் மற்றொரு மாணவனை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் வராண்டாவிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ப...
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அரசு...
புதுக்கோட்டையில் 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலையில் பள்ளிநேரம் முடிந்து வெளியே புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவனை, அதே பள...